Sunday, 25 September 2011

வெள்ளி அன்று அதிரையில் புதுப்பட்டினம் கலவரத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

வியாழன் அன்று நடந்த புதுப்பட்டினம் கலவரத்தை கண்டித்து வெள்ளி அன்று அதிரையில் மதியம் 2 .30pm மணியளவில் சுமார்100 பேரு கொண்டு காவிகளை கண்டித்தும் மற்றும் காவல் துறையை நடவடிக்கை எடுக்க சொல்லியும் ,பாதுக்கப்பு ஏற்பாடு அதிகரிக சொல்லியும் தக்வா பள்ளிலிருந்து பேரணியாக அதிரை பேருந்திற்கு வந்து அங்கு சாலை மரியலுடன் கண்டனத்தை காட்டி ஆர்ப்பாட்டத்தை முடித்தனர்

தமுமுக சகோதரர் உரையாற்றுகிறார்





சகோதரர் அப்துல்லா உரையாற்றிகிறார்




No comments:

Post a Comment