தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் அதிரை கிளை சார்பில் மாபெரும் சமய நல்லிணக்க பெருவிழா மற்றும் அவசர கால ஊர்தி(ஆம்புலன்ஸ்) அர்பணிப்பு விழா என இருபெரும் விழா மிக சிறப்பாக நடந்தேறியது.(நேற்று 11 - 09 - 11)அல்ஹம்துலில்லாஹ்.
சரியாக மாலை 07:22 மணிக்கு மவ்லவி A.H அப்துர் ரசீது ரஹ்மானி அவர்கள் கிராத் ஓத, அதிரை நகர த.மு.மு.க தலைவர் ஜனாப் B. உமர் தம்பி மரைக்காயர் அவர்களின் தலைமையில் விழா துவங்கியது.
முன்னதாக கிழக்கு கடற்கரைச்சாலை (அண்ணா சிலை அருகே) யில் த.மு.மு.க வின் கொடியை மனித நேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் சகோதரர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் ஏற்றிவைத்தார்கள். வரவேற்புரை M.O. செய்யது முகம்மது புஹாரி (நகர பொருளாளர் த.மு.மு.க) நிகழ்த்தினார்கள்.
இவ்விழாவில் த.மு.மு.க வின் தலைமை கழக நிர்வாகிகள்சகோதரர் S.ஹைதர் அலி(மாநில பொதுச்செயலாளர் த.மு.மு.க), சகோதரர் M.தமிமுன் அன்சாரி(மாநில துணை பொதுச்செயலாளர் ம.ம.க), சகோதரர் J.ஹாஜா கனி(மாநில செயலாளர் த.மு.மு.க) ஆகியோர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி அவசரகால ஊர்தியை(ஆம்புலன்ஸ்) அனைத்து சமுதாய மக்களுக்காகவும் அர்பணிப்பு செய்தார்கள். இவ்விழாவினை சகோதரர் J.கலந்தர்(முன்னால் மாவட்ட செயலாளர் ம.ம.க)அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.
இறுதியாக நன்றியுரை M.H. தையூப்(நகர செயலாளர் த.மு.மு.க) அவர்கள் நவிழ விழா இனிதே நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ்
சில புகைப்படங்கள் உங்களின் பார்வைக்கு.
சரியாக மாலை 07:22 மணிக்கு மவ்லவி A.H அப்துர் ரசீது ரஹ்மானி அவர்கள் கிராத் ஓத, அதிரை நகர த.மு.மு.க தலைவர் ஜனாப் B. உமர் தம்பி மரைக்காயர் அவர்களின் தலைமையில் விழா துவங்கியது.
முன்னதாக கிழக்கு கடற்கரைச்சாலை (அண்ணா சிலை அருகே) யில் த.மு.மு.க வின் கொடியை மனித நேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் சகோதரர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் ஏற்றிவைத்தார்கள். வரவேற்புரை M.O. செய்யது முகம்மது புஹாரி (நகர பொருளாளர் த.மு.மு.க) நிகழ்த்தினார்கள்.
இவ்விழாவில் த.மு.மு.க வின் தலைமை கழக நிர்வாகிகள்சகோதரர் S.ஹைதர் அலி(மாநில பொதுச்செயலாளர் த.மு.மு.க), சகோதரர் M.தமிமுன் அன்சாரி(மாநில துணை பொதுச்செயலாளர் ம.ம.க), சகோதரர் J.ஹாஜா கனி(மாநில செயலாளர் த.மு.மு.க) ஆகியோர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி அவசரகால ஊர்தியை(ஆம்புலன்ஸ்) அனைத்து சமுதாய மக்களுக்காகவும் அர்பணிப்பு செய்தார்கள். இவ்விழாவினை சகோதரர் J.கலந்தர்(முன்னால் மாவட்ட செயலாளர் ம.ம.க)அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.
இறுதியாக நன்றியுரை M.H. தையூப்(நகர செயலாளர் த.மு.மு.க) அவர்கள் நவிழ விழா இனிதே நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ்
சில புகைப்படங்கள் உங்களின் பார்வைக்கு.
No comments:
Post a Comment